பிரித்தானியாவில் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி உயர்மட்ட சந்திப்புக்கள்!

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க பிரித்தானிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் மற்றுமொரு முயற்சியாக, பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெறும் பிரச்சாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை Lewisham East பகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினரான மதிப்பிற்குரிய ஜெனெட் டாபி (Hon. Janet Daby) அவர்களுடனான இராஜதந்திர சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதன்மை செயற்பாட்டாளரான விஜய் விவேகானந்தன் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த சந்திப்பு கோவிட் காரணமாக … Continue reading பிரித்தானியாவில் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி உயர்மட்ட சந்திப்புக்கள்!